31 in Thiruvananthapuram

Tamil News

”அண்ணாமலை தான் CM”.. ரஜினி சொன்ன ரகசியத்தை துக்ளக் விழாவில் உடைத்த ஆடிட்டர் குருமூர்த்தி!

சென்னை: ரஜினிகாந்திடம் நீங்க முதலமைச்சராக விருப்பமில்லை என்கிறீர்கள், வேறு யார் முதலமைச்சராக வரக்கூடும் என தாம் கேட்டதற்கு ”அண்ணாமலைன்னு ஒருவர் இருக்காரு சார்” என்று தன்னிடம் ரஜினிகாந்த் பதிலளித்ததாக துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருக்கிறார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி தன்னிடம் சொன்னதை, ஆடிட்டர் குருமூர்த்தி இப்போது போட்டு உடைப்பதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்யவா என்ற விவாதம் எழுந்துள்ளது. அண்ணாமலையை பற்றி ரஜினிகாந்த் தன்னிடம் கூறிய போது தனக்கு...

சிறுமிகள் பலாத்காரம்! அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் லிஸ்ட்! சிக்கிய டிரம்ப், மைக்கேல் ஜாக்சன் &பலர்

நியூயார்க்: அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த “பலான லிஸ்டில்” சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட்? அந்த நாட்டையே இந்த லிஸ்ட் உலுக்க என்ன காரணம்? ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் அமெரிக்காவை சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். அந்த நாட்டு நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி...

தமிழ்நாட்டை தாண்டுமா குஜராத்? நேரடியாக இறங்கிய மோடி! இன்று காந்திநகரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

காந்திநகர்: குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். குஜராத்தில் நடைபெற உள்ள வைப்ரண்ட் குஜராத் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் திறப்பு விழா இன்று தொடங்குகிறது. தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு அரங்கில், இன்று 10 வது வைப்ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. இதனை மாநாட்டை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக குஜராத் மாநிலத்திற்கு ஏராளமான உலக...

முதல் நாளிலேயே.. வச்ச டார்கெட்டை எட்டிப்பிடித்த ராஜா.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய சாதனை

சென்னை: 2024 தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு உள்ளது. சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். நேற்று நடந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன.   வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று மட்டும் 2 இலட்சம் புதிய வேலை...

சென்னைக்கு நற்செய்தி.. “மக்களுடன் முதல்வர்” அடுத்த மாஸ்..வங்கி கடன் வேணுமா? இந்த தேதி நோட் பண்ணுங்க

சென்னை: சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம் என்ற மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு “மக்களுடன் முதல்வர்” என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  ...

கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ய போகிறது.. ஆம் ஆத்மி தலைவர்கள் ட்விட்.. போலீஸ் குவிப்பு! பரபரப்பு

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகத நிலையில், இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது....

மீண்டும் ஹை டென்ஷனில் மணிப்பூர்.. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? வெளியான ஷாக் தகவல்!

இம்பால்: மணிப்பூரில் புத்தாண்டு தினமான நேற்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டது யார்? எதற்காக சுட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். கடந்த மே மாதம் முதல் பெரும் வன்முறை ஏற்பட்டது. மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி-குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது....

எடப்பாடிக்கு குடைச்சல்! திருச்சியில் பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ்! பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு?

திருச்சி: திருச்சி விமான நிலைய திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்திக்கவிருக்கிறார் என தெரிகிறது. திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார்...

‛‛மோடியால் தான் முடியும்’’.. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துங்க! டெல்லி ஜமா மசூதி இமாம் கூறிய வார்த்தை

டெல்லி: ஹமாசுக்கு எதிராக காசா மீதான இஸ்ரேல் போரை பிரதமர் மோடியால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். இஸ்லாமிய நாட்டு தலைவர்களால் அதனை செய்ய முடியாது. இதனால் பிரதமர் மோடி போரை நிறுத்த வேண்டும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி பரபரப்பாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ம்...

துண்டு துண்டா போச்சே.. “ராகுலா? மோடியா?” ஓட்டு கேட்க இந்த “முகம்” வேணும்.. ஸ்டாலின் மாஸ்டர் பிளான்?

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி விவகாரங்கள் பரபரத்து காணப்படுகின்றன.. இதுவரை ஒரு தரப்பிலும் கூட்டணி உறுதியாக அறிவிக்கவில்லை என்றாலும், அது சம்பந்தமான பேச்சுக்கள் இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன. நேற்று பாஜகவின் குஷ்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், “எப்படியாவது கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் ‘சீட்’ கேட்போம். கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தரப்பில் காத்திருக்கிறார்கள்… வட மாநில தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி திமுகவும் “செக்” வைக்கும். இவர்கள் கை கட்டி...