திஸ்பூர்: இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை, காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்கு சென்றார்....
டெல்லி: ஹமாசுக்கு எதிராக காசா மீதான இஸ்ரேல் போரை பிரதமர் மோடியால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். இஸ்லாமிய நாட்டு தலைவர்களால் அதனை செய்ய முடியாது. இதனால் பிரதமர் மோடி போரை நிறுத்த வேண்டும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி பரபரப்பாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ம்...
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி என்றும் தலித்துகளிடம் எஸ்சி தானே என்று அவமரியாதையாக பேசியவர் என திருக்கோவிலூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நேற்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், சங்ககாலத்தில் மலையமான் மன்னர்களின் தலைமையகமாக, சங்க பெரும்புலவர் கபிலர் அவர்களின் பெயரில் தமிழகத்தின் ஜீவ நதிகளில் ஒன்றான தென்பெண்ணை ஆற்றங்கரையில் “கபிலக்கல்” என்ற...
பாட்னா: பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தந்தால் துணை முதல்வர் பதவி தருவதாக ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவின் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் மஞ்சியுடன் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமாரின் ஜேடியூ, பாஜக கூட்டணிக்கே மீண்டும்...
டெல்லி: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது தேசிய மருத்துவ ஆணையம். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் இளநிலை தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட்...
கொல்கத்தா: ‛‛நாங்கள் ஒன்றும் மம்தா பானர்ஜியின் உதவியுடன் போட்டியிட வேண்டிய அவசியம்’’ இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீர் ரஞ்சன் பரபரப்பாக கூறி மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் ‛இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான பிளவு என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் 4...
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ” ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை – கொள்ளை வழக்குகளிலும், ஊழல்...
சென்னை: பள்ளிப் பாடபுத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்த பாடம் இடம் பெற வேண்டும் என நடிகர் ஜெயம்ரவி கேட்டுக் கொண்டுள்ளார். கருப்பு எம்ஜிஆர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் நடிகர், ஸ்டன்ட் கலைஞர், நகைச்சுவையாளர், அரசியல்வாதி எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதன் என்பதால்தான் இவரை பற்றி கடைக்கோடியில் உள்ள மக்களும் பேசி வருகிறார்கள். அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நிமோனியா...
சென்னை: மதுரைக்கு கடந்த சில நாட்களாக புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. திடீரென மதுரைக்கு விடப்படும் விமானங்களின் எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளன. சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன. வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்...
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாகவும், ராம மந்திரத்தை உச்சரிக்க கூறியும் வீடியோ வெளியிட்ட பாடகி கேஎஸ் சித்ராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தொடர்ந்து அவரை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விவகாரம் விவாதமாகி உள்ளது. அப்படி பாடகி கேஎஸ் சித்ரா தனது வீடியோவில் என்ன கூறினார்? வாங்க பார்க்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்...