30 in Thiruvananthapuram

Tamil

இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்.. பேஸ்புக்கில் இன்று மிஸ் பண்ணிடாதீங்க

தேனி: தமிழகத்தின் எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டம் ஆகும். மிகவும் அழகான இந்த மாவட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள்.. கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தின் ஒரு பகுதி என்று சொல்லும் அளவிற்கு அங்கு தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி அங்கு புதிய முயற்சியை எடுத்துள்ளார். இதன்படி பேஸ்புக் வீடியோ அழைப்பு மூலம் புதன்கிழமை அன்று குறைதீர் முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார் இடுக்கி மாவட்ட கலெக்டராக இருக்கும் விக்னேஷ்வரி,...

படிப்பு தான் முக்கியம்..இறந்த தாயைக் கூட பார்க்காமல் பரிட்சை எழுத சென்ற மகன்! கண்ணீர் மல்க கோரிக்கை!

தேனி: மனநலம் பாதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையிலும், தாயின் உடலை பார்க்க கூட வராமல் மனதை திடப்படுத்திக் கொண்டு சென்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன், தேர்வு எழுதி முடித்து விட்டு வந்து தாயின் உடலை மருத்துவமனையில் இருந்து அடக்கம் செய்ய பெற்று கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே 8 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் இழந்து...

மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறு.. கைவிடகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக்கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன. இது தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுஅமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பினனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர்...

தேம்பி தேம்பி அழும் முகேஷ் அம்பானி.. பங்குகள் சரிவு, அரசின் நோட்டீஸ், சொத்து மதிப்பு சரிவு..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டணி நிறுவனங்களான பிபி எக்ஸ்ப்ளோரேஷன் (ஆல்பா) லிமிடெட் மற்றும் NIKO (NECO) லிமிடெட் ஆகியவற்றுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2.81 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 0.80 சதவீதம் சரிந்து 1161.70 ரூபாயாக உள்ளது. இதேபோல் கடந்த 6 மாதத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 23.38 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் ரிலையன்ஸ் பங்குகள்...

கிரீன் கார்டு vs கோல்டு அட்டை.. அமெரிக்க குடியுரிமையை விற்கும் டிரம்ப்! இந்தியர்களுக்கு சிக்கல்

நியூயார்க்: அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் எனில், வர்த்தகம் மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், இப்போது இதற்கு பதிலாக கோல்டு அட்டை (Gold Card) எனும் புதிய திட்டத்தை டிரம்ப் அறிவித்திருக்கிறார். இது இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேற நினைப்பவர்களுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில் ரூ.43 கோடியை செலுத்தினால் உங்களுக்கு கோல்டு அட்டையும், அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும். ஆனால் இந்தியர்களால் இவ்வளவு செலுத்த முடியுமா? என்பது கேள்விக்குறி. அமெரிக்காவில் குடியேற வேண்டும் என விரும்புபவர்களுக்கு, EB-5 புலம்பெயர்ந்த முதலீட்டாளர்...

அந்த 2 தோல்வி.. இந்தியாவை காலி பண்ணிட்டாங்க.. பாகிஸ்தானிடம் தோற்றால் கதையே ஓவர்.. ரசிகர்கள் பதற்றம்!

சென்னை: ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி அடைந்த தோல்வி ரசிகர்களிடையே இன்றுவரை பதற்றத்தை கொடுத்துள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் இடைவெளியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்திருப்பதால், இம்முறையும் அப்படி நடக்குமோ என்ற பதற்றத்தில் ரசிகர்கள் உள்ளனர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று மதியம் நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது....

வரிசை கட்டி வரும் ஆஃபர்கள்.. சீனாவுடன் போட்டி போடும் இந்தியா! சீனிலிருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான்!

டெல்லி: போர் விமானங்கள் விஷயத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவை அணுகி வருகின்றன. இது சீனாவுக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை வளர இருக்க கூடாது என்பதற்காக இந்தியாவை வைத்து அமெரிக்கா விளையாடி வருகிறது. இந்த விளையாட்டில் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்திருந்தபோது, ஆயுதங்கள் கொள்முதல் தொடர்பாக பேசப்பட்டிருந்தது. குறிப்பாக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக கருத்து ஒற்றுமை இரு தலைவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்தது....

அமெரிக்காவின் டீலிங்கை குப்பையில் வீசிய UAE.. துருக்கியுடன் கைகோர்ப்பு! இந்தியா உஷாராகுமா?

அபுதாபி: அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை வாங்கும் யோசனையை கைவிட்டுவிட்டு, துருக்கியின் விமானத்தை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுத்துள்ளது. இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் ஒதுக்கி தள்ளும் விமானத்தை டிரம்ப் இந்தியாவின் தலையில் கட்ட பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தங்களது விமானம்தான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில், அதன் நட்பு நாடான அமீரகமே F-35ஐ வாங்க ஆர்வம் காட்டாதது விவாதங்களை கிளப்பியுள்ளது. துருக்கி தற்போது 5ம்...

നിങ്ങളുടെ അച്ഛന്റെ പണമല്ല ചോദിക്കുന്നത്, ഞങ്ങളുടെ അവകാശം’; ഉദയനിധി സ്റ്റാലിന്‍ …

ചെന്നൈ: തമിഴ്‌നാടിന് അര്‍ഹതപ്പെട്ട ഫണ്ടുവിഹിതം കേന്ദ്രസര്‍ക്കാര്‍ അകാരണമായി തടഞ്ഞുവെക്കുകയാണ് എന്ന് ഉപമുഖ്യമന്ത്രി ഉദയനിധി സ്റ്റാലിന്‍. സമഗ്ര ശിക്ഷാ അഭിയാന്‍ ഫണ്ടിന്റെ സംസ്ഥാനത്തിനുള്ള വിഹിതം വിതരണം ചെയ്യാത്തതില്‍ ആണ് ഉദയനിധിയുടെ പ്രതികരണം. ബിജെപി നേതൃത്വത്തിലുള്ള കേന്ദ്രസര്‍ക്കാര്‍ സംസ്ഥാനത്തിന്മേല്‍ ഹിന്ദി അടിച്ചേല്‍പ്പിക്കാന്‍ ശ്രമിക്കുകയാണെന്നും അദ്ദേഹം പറഞ്ഞു. തമിഴ്നാടിന് ന്യായമായി അനുവദിക്കേണ്ടതാണ് 2190 കോടി രൂപ. ഇതനായി സംസ്ഥാനം യാചിക്കുക അല്ല എന്നും ഉദയനിധി പറഞ്ഞു. ”നിങ്ങളുടെ പിതാവിന്റെ പണമല്ല ഞങ്ങള്‍ ആവശ്യപ്പെടുന്നത്. തമിഴ്നാട്ടിലെ വിദ്യാര്‍ത്ഥികളുടെ മാതാപിതാക്കള്‍ നികുതിയായി നല്‍കിയ ഞങ്ങളുടെ...

மோடியை வீழ்த்த அமெரிக்கா செய்த பெரிய சதி.. உண்மையை உடைத்த மாஜி அதிகாரி! டிரம்பும் உடந்தையா?

வாஷிங்டன்: 2019ல் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தார். அப்போது நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தத. இதில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை வீழ்த்தும் வகையில் அவர்களின் பிரசாரங்களை கட்டுப்படுத்தும் பணியை அமெரிக்க ஏஜென்சி செய்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரி மைக் பென்ஸ் பரபரப்பான கதவலை தெரிவித்துள்ளார்.     அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை...