சென்னை: 59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்களான ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சராக நாளை பொறுப்பேற்க உள்ளனர். தமிழக மக்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.